காலையில் சாப்பிடக்கூடிய உணவுகள்
பார்லி, பாதாம், பொட்டுக்கடலை, கேழ்வரகு, கம்பு என தானியங்கள் மற்றும் பருப்புகள் கொண்ட சத்துமாவு, கஞ்சி சாப்பிடலாம்.
பாதாம், சோயா ஊற வைத்து அரைத்து பால் எடுத்து கஞ்சி செய்து குடித்தால் உடல் பலம் பெறும்.
வெயில் நாட்களில் கம்பங்கஞ்சியை மோருடன் குடிக்க உடல் குளிர்ச்சி அடையும்.
தேங்காய் பால் இடியாப்பம் வயிற்றுப் புண்ணை நீக்கும் .
முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயம் சீரகத் தண்ணீரை குடிக்கலாம் .
சீரகத் தண்ணீர் அஜீரண கோளாறுகளை நீக்கும் .
வெந்தயம் நீர், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட கொழுப்பை கரைக்கும் .
வழக்கமான இட்லி சட்னி சாம்பாருக்கு பதில் கடலை, காராமணி, துவரை, உளுந்து, மாெச்சை கறி சமைத்து இட்லி, தோசை இடியாப்பத்துடன் எடுத்துக் கொள்ளலாம்.
திணை , சாமை, வரகு, வரகு, குதிரைவாலி, சிறுதானிய சூப் பொங்கல் பாேட்டு கொழுக்கட்டை செய்து சாப்பிடலாம்.