இதய அடைப்பை நீக்கும் வழிகள்
இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து .
இதயம் பலப்பட குறிப்பாக இதயம் தொடர்பான நோய்கள் வரவே வராது.
தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடை பயிற்சி
இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
இதனால் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
வெங்காயத்திற்கு ரத்தத்தை நிறுவியப்படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு.
எனவே தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வாழ்வுகளில் ரத்தம் எளிதாக சென்றுவர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை கரைத்து இதய வாழ்வின் அடைப்பை குணப்படுத்தும்.
தினமும் 5 பூண்டினை பாலில் கலந்து பருகிவர இதய வாழ்வுகளில் உள்ள அடைப்பு நீங்குவதோடு மீண்டும் ரத்தக்குழாயில் அடைப்பு வராமலும் தடுக்கும்.
இதய வாழ்வு அடைப்பு நீங்க ஒரு கப் எலுமிச்சை சாறு, ஒரு கப் பூண்டு சாறு, ஒரு கப் இஞ்சி சாறு, ஒரு கப் ஆப்பிள் சீடர் நான்கையும் சம அளவில் எடுத்து அறுவது நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
நான்கு பங்கு மூன்றாக மாறியதும் இறக்கி ஆறவிட வேண்டும் .
பின்னர் சம அளவில் தேனை சேர்த்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டால் இதய அடைப்பிலிருந்து விடுபடலாம்.
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வாழ்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதய வாழ்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து.
இஞ்சி சாறினை தினமும் அருந்தினால் இதய வாழ்வு அடைப்பு நீங்கும்.
இஞ்சி சாறுடன் தேன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சுவையாக இருக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.