ரத்தம் அதிகரிக்க
உணவில் இரும்பு சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
உணவில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தம் உருவாக முக்கிய காரணமாகும்.
ரத்தம் அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்.
நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தை கொடுப்பதுடன் உடலில் ரத்தம் ஊறும்.
தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேலைக்கு இரண்டு அல்லது மூன்று விதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஏறும் .
தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வாயில் சாப்பிட்டு வர ரத்தம் விருதியை விருத்தியாகும் .
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தை பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் பசியை தூண்டும் தன்மை கொண்டது.