தேனின் மகத்துவம்

தேனின் மகத்துவம்
பார்லி கஞ்சி உடன் தேனை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், அஜீரணம், மூச்சுக்குழல், அலர்ஜி, ஆஸ்துமா நாள்பட்ட சளி தொல்லை தரும் இருமல், தொண்டை வறட்சி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீரும் .

இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து இருமலுக்கான மருந்தாக பயன்படுத்தலாம்.

 தேன் சிறந்த செரிமான மருந்தாக செயல்படும்.

 தேநீர், சுடுநீர், ஜூஸ் என எதிலும் சர்க்கரைக்கு மாற்றாக தேன் சேர்த்துக் கொள்ள உடல் எடை பிரச்சனை துவங்கி பல பிரச்சனைகள் தீரும் .

நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி புற்றுநோயை தடுக்கும் சக்தியினை தேன் உடலுக்கு வழங்குகிறது.

 மிதமான சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழம் சாறு கலந்து தேனி அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும் .

அழகு கலையிலும் தேன் பங்கு மகத்துவமானது.
 கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ,தேன், தயிர் என கலந்து முகத்தில் தொடர்ந்து பூசி வர பளிச்சு முகமும் பல பல சருமமும் கிடைக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை