விக்கலுக்கு மருந்தாகும் விரலி மஞ்சள்

விக்கலுக்கு மருந்தாகும் விரலி மஞ்சள்

விரலி மஞ்சள் சுட்டு கரியாக்கி இரண்டு தேக்கரண்டி தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும் .

அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை இரண்டு வேளை சாப்பிட நாக்கில் புண் குணமாகும்.

 காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெய் உடன் கொதிக்க வைத்து குளிப்பதற்கு முன் தைத்தால் தலைமுடி கருமையாக வளரும்.

 குப்பைமேனியை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தடவ தலைவலி குணமாகும் .

தினமும் ஒரு காெய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

 காதில் பூச்சிகள் நுழைந்து விடும்போது இரண்டு துளி வெங்காய சாற்றை விட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும் .

உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றில் புழுக்களை கொல்லும் .

உடல் வளர்ச்சியை தூண்டும்.

 வெந்தயத்தை தேங்காய் பாலில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும் .
தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாக குலைத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை