மருத்துவ துளிகள்

மருத்துவ துளிகள்

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அண்ணாச்சி பழச்சாற்றை அருந்தி வர குணம் தெரியும்.

 அன்னாசி பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தி மலக்குடலை சுத்தப்படுத்துகிறது.

 அத்திப்பழத்தில் உள்ள செல்லுலூேஸ் மிகச்சிறந்த மலமிளக்கியாக பயன்படுகிறது.

 மாதவிலக்கு கோளாறுகளையும், எலும்பு பலவீனத்தையும் சோயா பீன்ஸ் போக்குகிறது .

அத்திப்பழத்தை நாள்தோறும் ஒன்று இரண்டு உண்டு வர உடலில் உள்ள வெப்பம் குறையும்.

 பித்தத்தின் பாதிப்பு தணியும்.

 அத்திப்பழம் மூலச்சூட்டை தணிக்க கூடியது .

வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும்.

 சிறுநீரக கல்லடைப்பு உள்ளவர்கள் அத்திப்பழத்தை உண்ணலாம் .

இது சிறுநீரைப் பிரித்து வெளியேற்றும் .

குடல் , மலக்குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் முலாம் பழத்திற்கு உண்டு.

 எல்லா பழங்களையும், காய்கறிகளையும் விட அதிகமான காரத்தன்மை அத்திப்பழத்தில் உள்ளது.

 தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

 கோவை பழம் நாள்வர ஒன்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் .

பருப்புடன் துத்தி இலையை வேக வைத்து சாப்பிட மூலம் குணமாகும்.

 பாகல் விதைகளை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள் மறையும்.

 கிராமை தனலில் வதைக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும் .

நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

 வாழைப்பூவை வாரம் ஒரு நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் வராது.

 நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

 தேனுடன் வெங்காயச் சாறை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும்.
 வெந்தய தோசையை அடிக்கடி சாப்பிட உடல் வன்மை பெறும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை