இந்தியாவில் பாம்புகளே இல்லாத பகுதி எது தெரியுமா?
இந்தியாவில் 350 க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன .
அவற்றில் 17 சதவீத பாம்புகள் மட்டுமே விசத்தன்மை கொண்டவை .
அதிக பாம்பினங்கள் காணப்படும் மாநிலம் கேரளா ஆகும்.
ஆனால் பாம்புகளே இல்லாத பிரதேசமும் நம் நாட்டில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
தீவுகளின் கூடமான லட்சத்தீவுகள் தான் அது.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவு 36 சிறிய தீவுகளால் ஆனது .
லட்சத்தீவின் மொத்த தொகை சுமார் 64 ஆயிரம் தான் .
மொத்தம் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள லட்சத்தீவின் மக்கள் தொகையில் 96 சதவி சதவீதத்தினர் முஸ்லிம்கள் .
இந்து, பௌத்த மற்றும் பிற மதத்தினர் இங்கு நான்கு சதவீதமாக உள்ளனர்.
லட்சத்தீவில் 36 தீவுகள் இருந்தாலும் இவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர் .
இதில் கவரட்டி, அகத்தி, அமிணி, காட்மட், கிலாடன் , செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி, மினிகாய் தீவு ஆகியவை அடங்கும்.
குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் இவற்றின் பல தீவுகளில் 100க்கும் குறைவான மக்களே வாழ்கின்றன.
மற்றொரு விஷயம் லட்சத் தீவுகள் உலகிலேயே பாம்புகள் இல்லாத ஒரே பகுதி இதுதான்.
பாம்புகள் மட்டும் இல்லை இங்கு நாய்களும் காணப்படுவதில்லை.
லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலா பகுதிகளும் நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை .
காக்கை போன்ற பறவைகள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன.
அதுவும் பிட்டி தீவில் பறவைகள் சரணாலயமும் உள்ளது .
மற்றொரு விஷயமும் லட்சத்தீவின் தனிமையாக இருக்கிறது .
அது சிரேனியா எனப்படும் கடல் பசு.
இந்த கடல் பசு லட்சத்தீவில் தான் காணப்படுகிறது .
அழிந்து வரும் அரிய இனமாக உள்ளது.