வறட்டு இருமலைப் போக்கும் வாழைத்தண்டு

வறட்டு இருமலைப் போக்கும் வாழைத்தண்டு 
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்கது.

 இது குடலில் சிக்கிய மணல் கற்களை நீக்கும் வலிமை கொண்டது .

 சிறுநீர் பிரச்சினை உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாக பிரியும்.

 மலச்சிக்கலை போக்கும்.

 நரம்பு சோர்வை நீக்கும்.

 வாழைத்தண்டு சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால் அடிக்கடி வரும் வறட்டு இரும்பல் நீங்கும்.

 வாழையின் உள் தண்டை சிறுக சிறுக துண்டுகளாகி நாறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதையில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும்.

 உடல் சூடு தணியும் .

சீதபேதி மற்றும் தாகம் தாணியும்.

 வாழைத்தண்டை உலர்த்தி பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும் .

வாழைத்தண்டில் இருந்து வரும் நீரை தடவ தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும்.

 கோழைக்கட்டு ஆகியவை இலகும்.

 நல்ல பாம்பு கடிக்கு வாழைத்தண்டு சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கி விடும் .

வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீ புண்கள் ,சீல் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும் .

வாழைப்பூச்சாற்றுடன் சுடுகாயை சேர்த்து அறுந்த மூல நோய், ஆசன கடுப்பு நீங்கும்.

 கை கால் எரிச்சல், வெள்ளைப்படுதல், வாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவற்றை விலக்கும்.
 வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை