நன்கு தாய்ப்பால் சுரக்க
சாப்பிட வேண்டிய ஐந்து உணவுகள்:
வெந்தயம்
இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும்.
காலையில் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு விட்டு தண்ணீரையும் குடித்து விட வேண்டும் .
தொடர்ச்சியாக இதை செய்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
பெருஞ்சீரகம்
இளம் தாய்மார்கள் இதை சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் தீரும்.
தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும்.
பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து மாலையில் அதை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம்.
எள்
உடலுக்கு கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை தருகிறது எள்.
கூடவே பால் சுரப்பையும் ஊக்குவிக்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும் இளம் தாய்மார்கள் எள் உருண்டைகளை சாப்பிடலாம்.
கருப்பு எள் , பேரிச்சம்பழம் , துருவிய தேங்காய் எல்லாம் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
முருங்கைச் சாறு
தாய்ப்பால் சுரப்பி அதிகரிக்கும் உணவுகளை லேக்டாகோக் உணவுகள் என்பார்கள் .
அந்த தன்மைக்கு அந்த தன்மை முருங்கைக்கு அதிகம் இருக்கிறது.
முருங்கைக்கீரையை சூப் செய்து குடிக்கலாம் அல்லது பொறியியல் சமைத்து சாப்பிடலாம் .
நாள் ஒன்றுக்கு ஒரு கப் அல்லது முருங்கை கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மசூர் பருப்பு
இந்த பருப்பை வேகவைத்து சூடு போலவோ அல்லது சாம்பார் போலவோ சாப்பிடலாம்.
இதை தினமும் உட்கொள்வது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
ஒரு டீஸ்பூன் நெய் ஒரு சிட்டிகை மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து சூடாக இந்த பருப்பை சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.