கற்றாழையின் பலன்கள்

கற்றாழையின் பலன்கள்
கற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவம் குணம் கொண்ட ஒரு தாவரம் .

இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லியில் சத்துக்கள் அதிகம் உள்ளது .

சாறை நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பாதை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு செரிமான பாதையை சுத்தமாக்கும்.

 இத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நன்மைகள் அதிகம் .

 உணவு உண்பதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.

 மடலில் உள்ள ஜெல்லை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு மாத காலம் தலைமுடியில் தேய்த்தால் நீளமான கூந்தலை பெறலாம்.

 சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள அழுக்கு டாக்லின்களை வெளியேற்றி விடும்.

 நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

 பொதுவாக வயது அதிகரிக்கும் போது உடலில் உள்ள செல்கள் மெதுவாக அழியத் தொடங்கும் .

இதனால் இளமையை போல தோற்றம் உண்டாகும்.

கற்றாழை சாறை தேன் கலந்து குடித்தால் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும் .

கண்களுக்கும் நல்லது .

வைட்டமின் ஏ அதிகம் உள்ளது .
கண் பிரச்சனை வராது.

கருத்துரையிடுக

புதியது பழையவை