தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்
அச்சர்லாந்து கரன்சி நோட்டுகளின் ஒரு மூலையில் பார்வையற்றோர் தடவி பார்த்து தெரிந்து கொள்வதற்காக சிறிய துவாரங்கள் போடப்பட்டிருக்கும்.

 உலகிலேயே அதிக விலை உயர்ந்த காளான் யர்சாரும்பா. இந்த காளான்களை தேடி நேபாள மக்கள் இமயமலையின் உயரமான இடங்களில் பல மாதங்களைக் கழிக்கின்றனர் .இது ஆஸ்துமா முதல் புற்று நோய்களை குணப்படுத்தக் கூடியதாம் .

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் இரிதழ்சிட்டு.

 இந்திய அரசியல் சட்டத்திற்கு என்று முகப்போனியம் ஒன்று உண்டு இதனை வரைந்தவர் பெயர் நந்தலால் போஸ்.

 ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் 12க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றை பூனை தீவுகள் என்பர் .இங்கு மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமான பூனைகளும் உள்ளன.

 உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் அட்லாண்டா .

 ஹார்ட்ஸ் ஃபீல்ட் ஜாக்சன் பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இங்கு நாள்தோறும் சுமார் மூன்று லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர் .இங்கு உள்ள நிறுத்தங்களுக்கிடையே செல்ல ரயில்களை தான் பயன்படுத்துகின்றனர் .

பதக்கம் விருது வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ஹிப்த் மன்னர்கள் .

காது கேலார்கான கல்வி முறையை முதன்முதலில் ஸ்பெயின் நாடு அறிமுகப்படுத்தியது .
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5

சிக்கோ கோவில் உள்ள மத்திய மருத்துவ நிலையம் தான் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ நிலையம் .இதில் 5600 படுக்கைகள் உள்ளன.

கருத்துரையிடுக

புதியது பழையவை