துப்பாக்கி குண்டு ரகசியம்

துப்பாக்கி குண்டு ரகசியம்

பொதுவாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கும், போலீசார் உபயோகப்படுத்தும் துப்பாக்கிகளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

 ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் வினாடிக்கு 120 மீட்டர் முதல் 400 மீட்டர் வரையிலான உந்துவிசைகள் தோட்டாக்களை பாய வைக்கும்.

 வினாடிக்கு 1200 மீட்டர் வேகத்தில் சுடக்கூடிய நவீன துப்பாக்கிகளும் உண்டு.

 தோட்டாக்களை ஆகாயத்தை நோக்கி சுடும் போது அதன் தேகம் அதிகமாக இருக்கும் ஏனெனில் அதை தடுத்து நிறுத்தும் தடைகள் காற்றில் இல்லாததால் அதன் வேகம் கூடி சீறிப்பாயும் வானத்தை நோக்கி சுண்டப்படும் தோட்டா குறிப்பிட்ட உயரம் சென்ற பிறகு தனது சக்தி குறைந்ததும் புவியீர்ப்பு விசையின் காரணமாக திரும்பவும் கீழ்நோக்கி வரும்.

 அப்போது அதன் வேகம் வினாடிக்கு 90 மீட்டர் என்ற அளவில் இருக்கும்.

 மேலே இருந்து கீழே விழும் பொருட்களின் வேகம் எல்லா திடப்பொருள்களுக்கும் ஒன்றுதான் என்பதால் தோட்டாவும் இதே வேகத்தில் தான் பூமிக்கு திரும்பும் .

சமீபத்திய ஆய்வின்படி 60 மீட்டர் வேகத்தில் பயணிக்கும் தோட்டா மனிதர்களின் உடலை தொலைக்க போதுமானது என்று தெரியவந்துள்ளது.

 எனவே 90 மீட்டர் வேகத்தில் கீழே இறங்கும் தோட்டாக்கள் மனிதர்களை காயப்படுத்தவோ மரணத்தை உண்டாக்கவும் முடியும் .

தோட்டாக்களின் எடையை பொறுத்து சேதம் இருக்கும் .
உயிர் சேதம் ஆகி அதிகமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் போலீசார் கலவரம் நடக்கும் இடங்களில் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை