பழங்களை உண்ணும் முறை
நன்கு பழுத்த பிறகு பழங்களை சாப்பிட வேண்டும்.
காயாக உண்டால் செரிமானம் பாதிக்கப்படும்.
பழங்களை சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.
சமைத்தால் மாவுச்சத்து கரைந்து விடும்.
பழங்களைக் காலை நேரத்தில் உணவாக சாப்பிடுதல் நன்று.
அதேசமயம் வேறு தானிய உணவையோ? காய்கறிகளையோ ? சேர்க்கக்கூடாது.
பழங்களை உட்கொண்ட பின் பால் அருந்துவது நல்லது.
ஒரே நேரத்தில் ஒரே வகையான பழத்தை தான் சாப்பிட வேண்டும் .
ஒரே நேரத்தில் பலவகையான பழங்களை சாப்பிடக்கூடாது.
பிழிந்த பழச்சாற்றை உடனே அருந்திட வேண்டும்.
நீண்ட நேரம் பல சாற்றை வைத்திருந்து அருந்தினால் அதில் கிருமிகள் சேர்ந்து விடும்.
நோயாளிகள் பிழிந்த பழச்சாற்றையே அருந்த வேண்டும்.
பழங்களை அப்படியே உண்ணக்கூடாது.
வெறும் வயிற்றில் பழங்களை உண்ணக்கூடாது . உண்டால் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பு உண்டு.
நாவல் பழம் சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்போ அல்லது பின்போ பால் அருந்தக்கூடாது.