பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் செடியின் வேர், இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது .

இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மட்டுமல்லாமல் பல வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் இதில் அடங்கும்.

 பீர்க்கங்காயை உண்டு வந்தால் நீரழிவு, தோல் நோய், ரத்த சோகை, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகலும்.

 பீர்க்கங்காய் இலையில் சாறு எடுத்து அதை கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பருகி வந்தால் சர்க்கரை நோய், ரத்த சோகை நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.

 பீர்க்க இலையை அரைத்து புண்களில் தடவி கட்டு போட்டால் ஆறாத புண்கள் கூட ஆறிவிடும் .

சொறி, சிரங்கு போன்ற அரிப்பு நோய்களுக்கும் பீர்க்க இலை சாறு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 வாரத்தில் ஒரு நாள் சமையல் சேர்த்துக் கொண்டால் போதும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை