அன்னாசி பல துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும் உடல் பளபளப்பாகும்.
அன்னாசி பழம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரையும்.
இதய கோளாறு பலவீனம் குணமாகும்.
அன்னாசி பழச்சாற்றை ஒருநாள் 4 வேளை ஒரு அவுன்ஸ் விதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.
பழச்சாற்றை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டை வலி, தொண்டை புண் தீரும்.
மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் சாதாரண காய்ச்சல் இவைகள் உடலை பாதிக்காமல் தடுக்கிறது.
இளம் பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
ஓர் அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணி ஊற்றி கொதிக்க விடவும்.
விரைவில் அது அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
வயிற்றுப் பிரச்சனைகள் அத்தனைக்கும் இந்த சாறு அறும் மருந்து.
இதில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.