காய்கறி மாத்திரை
இரத்த சோகைக்கு - கேரட்,பீட்ரூட் முட்டைகோஸ் மற்றும் தக்காளி சாப்பிடலாம்.
மூச்சிரைப்புக்கு - தேன்,கேரட் அன்னாசிப்பழம், உண்ணலாம்.
நீரழிவுக்கு - முளைவிட்ட சிறு தானியங்கள், பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி, சாப்பிடலாம்.
வயிற்று புண்ணுக்கு - கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.
இதய நோய்க்கு - ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசை, மாதுளை, சாப்பிடலாம்.
கொழுப்பு குறைய - கொள்ளு, மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம் .
சளி தொல்லைக்கு - துளசி இலை சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சாப்பிடலாம்.
வாய் கசப்பு பாேக - முங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ணலாம்.
மலச்சிக்கல் நீங்க - புளியந்தளிரை துவையல் ஆக்கி உண்டு வந்தால் வயிற்று பந்தம் தீரும்.