உலக அளவில் ஒவ்வொரு நாளும் 60 சிறுமிகள் குழந்தை திருமணத்தால்,
சிறுவயதிலேயே கர்ப்பம் தரித்து குழந்தை பிறப்பின் போது இறப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
தென் ஆசியாவில் மட்டும் ஒரு நாளைக்கு ஆறு சிறுமிகள் உயிரிழக்கின்றன.
இந்த அதிர்ச்சி தகவல்களை சேவ் தி சில்ட்ரன் என்னும் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது