1.சமூக வலைத்தளத்தில் ஒருவருடன் பேசும் போது, உடனடியாக உங்களின் செல்போன் என்னை பகிர வேண்டாம்.
2. புகைப்படத்தில் உள்ள நபரிடம்தான் நீங்கள் பேசுகிறீர்களா? என்று தெரிந்து கொள்ள, வீடியோ மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
3.ஒருத்தரை சந்திக்கும் போது பகல் நேரத்தில் சந்திக்கலாம். மேலும் அவர்களின் வீட்டிற்கு செல்லாமல். பொது இடங்களில் சந்திக்கலாம்.
4. நமக்குத் தெரிந்த ஒருவரின் அக்கவுண்டை ஹேக் செய்து அதன்மூலம் பணம் பறிக்கிறார்கள்.
5. யாராக இருந்தாலும் பணம் கேட்டவுடன் விசாரணை செய்யாமல் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
6. தொழில்நுட்பம் வளர வளர ஒருவருக்கு தனிப்பட்ட பிரைவசி என்பது இல்லாமல் போய்விட்டது.
7. அதனால் சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஒவ்வொரு நபரும் சுய சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.