ரோஜா வைத்தியம்
தாம்பூலத்துடன் ரோஜா இதழ்களை சேர்த்துமென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும் .
உலர்ந்த ரோஜா பூக்களை கசாயம் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு நீர் சுருக்கு நீங்கும்.
வாய் மணம் மாறும் .
ரோஜா பூ சர்பத் தினமும் அருந்த மூலச்சூடு, நீர்க்கட்டி , மலக்கட்டு நீங்கும்.
உடல் குளிர்ச்சியாகும்.
ரோஜா மொட்டுகளை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
ரோஜாப்பூ , குல்கந்து தினமும் சாப்பிட உள்ளுறுப்புகள் பலப்படும்.
உதிர பேதி, பித்த ரோகம், வெள்ளைப்படுதல் போன்றவற்றை குணமாகும்.
ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காது வலி, காது குத்தல், காது புண் , காது ரோகம் ஆகிவற்றி குணமாகும் .
குல்கந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் அடைந்து சருமம் பளபளப்பு ஆகும்.