ரோஜா வைத்தியம்

ரோஜா வைத்தியம் 
தாம்பூலத்துடன் ரோஜா இதழ்களை சேர்த்துமென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும் .

உலர்ந்த ரோஜா பூக்களை கசாயம் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு நீர் சுருக்கு நீங்கும்.

 வாய் மணம் மாறும் .

ரோஜா பூ சர்பத் தினமும் அருந்த மூலச்சூடு, நீர்க்கட்டி , மலக்கட்டு நீங்கும்.

 உடல் குளிர்ச்சியாகும்.

 ரோஜா மொட்டுகளை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

 ரோஜாப்பூ , குல்கந்து தினமும் சாப்பிட உள்ளுறுப்புகள் பலப்படும்.

 உதிர பேதி, பித்த ரோகம், வெள்ளைப்படுதல் போன்றவற்றை குணமாகும்.

 ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காது வலி, காது குத்தல், காது புண் , காது ரோகம் ஆகிவற்றி குணமாகும் .
குல்கந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் அடைந்து சருமம் பளபளப்பு ஆகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை