உடல் பருமன் அதிக எடை இரண்டும் ஒன்றல்ல
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான நிகழ்வு.
பெண்கள் தங்கள் முதல் மூன்று மாதங்களில் இருந்தே சில கிலோ கிராம் எடை அதிகரிப்பார்கள்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு என்பது தாய், குழந்தையின் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை சுட்டிக் காட்டும் அறிகுறி.
உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தையின் எடை இதற்கு காரணம்.
கர்ப்பகால எடை அதிகரிப்பில் காெழுப்பின் கூறுகள் இல்லை.
இருப்பினும் இந்த திடீர் எடை அதிகரித்து கர்ப்பிணிகளுக்கு சில தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் .
உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுடன் அவர்கள் மன அழுத்தத்தையும் அனுபவிக்க தொடங்குகிறார்கள்.
மேலும் நேர்மையான கண்ணோட்டத்துடன் இதை ஏற்றுக் கொள்வது கடினம்.
இந்த இடத்தில் சற்று அதிக எடை உடன் இருப்பதற்கும் பருப்பனாக இருப்பதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்வது இன்றியமையாதது.
புரிதல் இல்லாததால் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தேவையான அளவு உணவைவிட குறைவாக உண்பதற்கும் டயட் உணவுகளையும் சிலர் முயற்சிக்கிறார்கள்.
ஒருவரின் உயரத்துக்கு பொருத்தமான எடையை உடல் மீறுவது அதிக எடை என வரையறுக்கப்படுகிறது.
உடல் பருமன் என்பது உடல் முழுவதும் அதிகப்படியான அசாதாரண கொழுப்பு திரட்சையால் அடையாளப்படுத்தப்படுகிறது.
உடல் பருமன் மனித ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
உடல் பருமன் அதிக எடை காரணமாக ஆபத்து காரணிகள் எடை அதிகரிப்பது இயல்பானது என்றாலும் சில ஆரோக்கியமான சத்தான உணவு, திட்டங்கள், மிதமான உடற்பயிற்சியுடன் எடையை கட்டுப்படுத்துவதும் இன்றியமையாதது.
அதிக எடை அல்லது உடல் பருமன் போன்ற நிலைமைகளை கொண்டிருப்பதால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க ஆரோக்கியமான எடை திட்டங்களை வரவேற்பதற்கு ஒருவர் மருத்துவர் அணுக வேண்டும் .
இல்லாவிட்டால் அதை பல சுகாதார ஆன அபாயங்கள் ஏற்படுத்தலாம்.
கொழுப்புத் தொடர்ச்சியாக ஏற்படும் ஆபத்து காரணிகள் நிறைய உள்ளன.
அதிக எடையுடன் இருப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகவே கருதப்படுகிறது .
அதிக எடை உடன் இருப்பது உயர் ரத்த அழுத்தம் மனசோர்வை ஏற்படுத்துகிறது.
அதேசமயம் உடல் பருமனோ ஒரு நோயாக வகைப்படுத்தப்படுகிறது.
ஏனெனில் இது நீண்ட கால சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
அதிகப்படியான கொழுப்பு திரட்சியானது நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
அத்துடன் பல்வேறு வளர்ச்சிதை மாற்ற சுகாதார பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.
உடல் பருமன், முடக்குவாதம், கொழுப்பு, கல்லீரல், கருவூராமை பலவகை புற்றுநோய்கள் தாக்குவதற்கான அதிக ஆபத்து குறைந்த வாழ்க்கை தரம், தாழ்ந்து மனப்பான்மை ஆகிய பற்றுடன் இது தொடர்புடையது.
கர்ப்பம் காரணமாக ஏற்படும் சிக்கல்களை இதை இரட்டிப்பாக்கும் கர்ப்பத்துக்கு முன் அதிக எடை உள்ளது.
பருமனாக இருப்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் சிக்கல்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
இந்த ரத்த அழுத்த பிரச்சனைகள் ப்ரீக்களாம்சியா, கர்ப்பகால நீரழிவு, முன்கூட்டியே பிறப்பு போன்றவற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
அதிக எடை கொண்ட பெண்கள் தங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க வேண்டும்.
அதே நேரம் கூடுதல் எடை அதிகரிப்பு பிறப்புச் சிக்கல்கள் பிரசவத்திற்கு பிறகு எடையை தக்க வைக்கும் அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
தேவையான பரிசோதனைகளுக்கு பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் சுயமான டெலிட் அல்லது உடற்பயிற்சியை திட்டமிடுவது குழந்தைக்கும் தாய்க்கும் தீங்கு விளைவிக்கலாம்.
சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம்.