நம் ஆரோக்கியம் நம் கையில்

நம் ஆரோக்கியம் நம் கையில்
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

 உதாரணமாக நாம் நன்றாகத்தான் இருப்போம்.

 திடீரென்று நமக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுவிடும்.

 உடலை பேணி காப்பது நமது கடமையாகும் என்பதை பற்றிய பழமொழிகள்

" நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்கு சமம் "

"குளிர்ச்சியான தலையும் சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை"

" ஆரோக்கியம் உள்ளவனுக்கு தினசரி திருமணம் தான்"

" முகம் மலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி இவை உள்ள இடத்தில் மருத்துவருக்கு வேலையில்லை"

 "மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மருத்துவர்களுக்கு நோய் வரும் "

" முன்னிரவில் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் ,அறிவும் பெருகும்"

 "சூரியன் போகாத இடத்திற்கு மருத்துவர் போகிறார்"

" செல்வம் இல்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும்"

" உடல்நலம் உள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான்"

" இரவு சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்"

" நன்றாக இருக்கும் உடலில், நல்ல மனம் தங்கி இருக்கும்"

" ஒருவேளை உணவை இழந்தால் நூறு மருத்துவர் களைப்பதை விட மேலானது"

" உணவு, அமைதி, முகம் மலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலை சிறந்த மருத்துவர்கள்"

" தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்து எழுவான் "

"நல்ல மனைவியும், உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்"

" மருத்துவர்களை விட உணவு முறை அதிகம் குணமுடையதாகும்"

" மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திருந்து, இரவு உணவுக்குப் பின் சில மையில் நடக்க வேண்டும்"
" ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால் எல்லாமும் குறைவு என்று பொருள்"

கருத்துரையிடுக

புதியது பழையவை