சான்றோரின் சொற்கள்

 சான்றோரின் சிந்தனைகள்
1. மனிதன் சுதந்திரமானவன் தான். ஆனால் அவன் சிந்தனை விலங்கிடப்பட்டுள்ளது' - தந்தை பெரியார்.

2. இருபது வயதில் மன வலிமையும், முப்பது வயதில் நகைச்சுவை உணர்வும், நாற்பது வயதில் சீர்தூக்கிப்பார்க்கும் திறனும் மேலோங்கி இருக்க வேண்டும் - பெஞ்சமின் பிராங்ளின்.

3. பிறரது குறையை காண்பவர் அரை மனிதர், தன்குறையைக் காண்பவரே முழு மனிதர் - சாக்ரடீஸ்.

4. தயங்குபவர் கைதட்டுகிறார், துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார் - பிடல் காஸ்ட்ரோ.

5. வெற்றி பெற்ற ஒவ்வொரு கலைஞனும் ஆரம்ப காலத்தில் பயிற்சியாளனே - எமர்சன்.

கருத்துரையிடுக

புதியது பழையவை