பெண்உளவியல்
பெண்களைப் பற்றி உளவியல் ரீதியாக வில்லியம் கோல்டிங் என்னும் நாவல் ஆசிரியர் சொல்கிறார்
பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்று..
நான் நினைக்கிறேன் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை.
மாறாக ஆண்களை விட பன் மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.
ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால் அவள் அதை பெரிதாக்கி சிறப்பு செய்து விடுவாள்.
உன் உயிர் அணுவை கொடு அவள் உனக்கு ஒரு குழந்தையை தருவாள்.
ஒரு வீட்டை கொடுத்தால் அதனை குடும்பமாக மாற்றி காட்டுவாள்.
நீ மளிகை பொருட்களை வாங்கி கொடுத்தாள், அவள் விருந்து படைப்பாள்.
உன் புன்னகையை அளித்தாள், அவள் தன் இதயத்தை உனக்கு கொடுத்து விடுவாள்.
நீ கொடுப்பது எதுவாயினும், அதனை பல மடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்.
எனவே நீ அவளுக்கு சிறியதாக ஏதாவது தொல்லை கொடுத்தால்....., அவள் அதையே டன் கணக்கில் உனக்கு திருப்பிக் கொடுப்பாள் என்பதையும் புரிந்து கொள்.....