முகப்பு நம்பிக்கையே துரோகம் நம்பிக்கையின் நிழலை உணர்ந்தேனே!நசுக்கிட மாட்டேன் என்ற நம்பிக்கையில் பட்டாம்பூச்சி உள்ளங்கையில் அமர்ந்திட்ட பொழுதே! பிடித்திட மாட்டேன் என்ற நம்பிக்கையில் குருவி உள்ளங்கையில் உணவை உண்ட பொழுதே! இப்படிப்பட்ட நம்பிக்கையை நாம் வைத்திடும் பொழுதும் சிலர் ஏனோ துரோகம் செய்திட சிறப்பாக எண்ணுகின்றனரே!
Great
பதிலளிநீக்குTnx
நீக்கு