உண்மை வரிகள்

 செவிகளுக்கு மட்டுமே

வேலை,

இதழ்களை பூட்டிடு

என்கின்றனர் உறவுகள் ....


மௌனம் என்றாவது

உடைந்திடலாம்

அன்று, பேசிட்ட

இதழ்களை எல்லாம் 

தங்கள்  கரத்தாலே

மூடிக் கொள்வர்....


கருத்துரையிடுக

புதியது பழையவை