நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை
முருங்கை - 300க்கும் மேற்பட்ட நோய்களைத் அழிக்கும் சக்தி கொண்டது .
இதில் என்னென்ன சத்துக்கள் என பார்ப்போம்.
முருங்கை இலை, பூ, மர பட்டை, காய் என எல்லாம் பயனை அள்ளித் தரும்.
இலை கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ இ நிறைந்தது.
கீரை பாலை விட இரண்டு மடங்கு புரோட்டின் உள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட ஏழு மடங்கு வைட்டமின் சி உள்ளது.
வாழைப்பழத்தை விட மூன்று மடங்கு பொட்டாசியம் உள்ளது .
கேரட்டை விட நான்கு மடங்கு வைட்டமின் ஏ உள்ளது .
பாலைவிட நான்கு மடங்கு கால்சியம் நிறைந்தது .
முருங்கையின் மற்ற பயன்கள்
ரத்தம் விருத்தி ஆகும். ஹீமோகுளோபின் அளவு கூடும்.
தோள்பட்டை வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம், அல்சர் வாய்ப்புண், சர்க்கரை நோய், பற்கள் உறுதியாகும் .
வாரம் இரு முறை காய் இலையினை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் .
.
தினமும் இரு வேளை சூப்பாக குடிக்கலாம்.
மங்கலான கண் பார்வை தெளிவாகும்.
சளி தொல்லை, தலைவலி, ஆஸ்துமா, மலச்சிக்கல், புற்றுநோய் கூட குணமாகும்.
நார்ச்சத்து நிறைந்தது.
தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும்.
இவ்விதம் நமது உடலுக்கு பலவித நன்மைகளை தருவதால் முருங்கையை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் பெறும்.